Wednesday, August 15, 2012

மதி கொன்று விதி வெல்வோம்


இறை தேட வந்தோமையா, இன்னும் ஏன்
நீ தந்தவற்றை தேடி அலைகிரோமோ!
விதியாய் நீ கொண்ட நாடகத்தை நான் 
சுமந்தேனே என்ற ஆணவத்தை
அழிதுவிடும்போது பிறந்ததோர் ஞானம்.
இறை சூட்சமம் அறிய வேண்டாம் ஐயா
என்னுள் நான் என்னை நீயாக காண வேண்டும் ஐயா