Saturday, April 4, 2015

வேண்டுதல்

வேண்டுதல் வேண்டும்முன் வேண்டுமா என்றுணர
வேண்டுதலை தந்தவன் கால் பற்றி
வேண்டுதலை நீ அறிந்தபின்னும் வேண்டுவனோ
யாதும் கருணையால் சத்தியம் செய்வீரே