Friday, April 22, 2011

ஏன் இத்தனை கேள்வி

இருந்தாலும் மறைந்தாலும் நீயும்
நானும் அதுவாகவே இருக்க
அவனே வந்தாகினும் ஏதும் மாறப்போவதில்லை
விதியின் வழிதான் நாடகம் என்றபின்
முடிந்த பின்னும் ஒன்றும் விளங்கப்போவதில்லை!
ஏன் வாழும்போது மட்டும் இத்தனை கேள்வி.

1 comment: