Thursday, August 14, 2014

மழை மேல் காதல்

தனிமையில் பல இரவுகள் உனக்காக 
ஏங்கி பல கனவுகள் காண 

உன் தேக சுவாசம் நுகர 
உன் கால் அடி சத்தம் கேட்டு 

ஓடோடி வந்து உன்னை தழுவ 
தேகமே சிலிர்ததடி 

கண் இமைகளில் தவழ்ந்தோடி 
உதடுகளில் முத்தம் பதித்து

மார்போடு எனை அணைத்து
ஸ்பரிசம் எங்கும் நீ தழுவ

உள்ளம் நெகுழுதடி
உடலும் குளிருதடி

0 comments:

Post a Comment