Friday, November 21, 2014

ஒன்றில் கறைந்தேன்

சிலநாள் காத்திருந்தேன்
பலநாள் காத்திருந்தேன்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
பல திசை தேடினேன்
ஒரு நாள் ஓர் திசை 
உள் திசை சென்று
உந்தன் இசை கேட்டு
கொண்டேன் ஓர் ஆசை
அனைத்தும் மறந்தேன்

ஒன்றில் கறைந்தேன்

0 comments:

Post a Comment