Monday, November 24, 2014

அவனும் அவளும்

நீரினில் சிக்கி மரணிக்கும் எறும்பை
காகக்கொன்றாள் ஒரு இலையை
துடித்தால்தான் உயிர் என்று அவள் நினைக்க
அவள்  நினைவில் நித்தம் துடித்தான்

ஒற்றை நாளில் மறிக்கும் மலரை
அரவணைத்த  அவளின் அன்பிற்கு
என்றும் அவள் நினைவில் வாழும் அவனை
அடையாளம்  காணத் தெரியவில்லை 

0 comments:

Post a Comment