Thursday, December 11, 2014

ஆண்டான் ஆண்டபின்

அன்னமும்  ஆகுமோ  அமுதாய்
பசியும் ஆனது விரதமாய்
பயணம் என்பது யாத்திரையாய்
இசையோ அவன் மீது கீர்த்தனையாய்
இல்லோ கோவில் ஆகா
செயலே பிறர்க்கு சேவையாய்
ஆவது ஆனபின் மாறுவது
ஆண்டான் நினைவின் பயனால்
மனிதனும் மாறுவான் ஈசனாய் 

0 comments:

Post a Comment